கோவை சரவணம்பட்டி கௌமார மடாலயத்தில் தீரன் சின்னமலை விளையாட்டு மய்யம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்ற நிகழ்வில் தென்கரை நாடு சங்கரண்டாம்பாளையம் 35வது பட்டக்காரர் ஸ்ரீமான் ச.கு பாலசுப்பிரமணிய‌ பெரியண்ணவேணாவுடையார் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *