குட்டப்பாளையம் பகவதியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தில் தென்கரை நாடு சங்கரண்டாம்பாளையம் 35வது பட்டக்காரர் ஶ்ரீமான் ச.கு. பாலசுப்பிரமணிய பெரியண்ண வேனாடுடையார் அவர்கள் பங்கேற்றார். உடன் குட்டப்பாளையம் ஶ்ரீமான் சிவசேனாபதி ஐய்யா அவர்கள், உயர்திரு கார்த்திகேய சிவசேனாபதி, உயர்திரு அரவிந்தர் சிவசேனாபதி மற்றும் ஊர்பொதுமக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *